அவர்கள் அப்பகுதியில் தற்கால குடிசை அமைத்து கட்டுமான பணிகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் குடியிருப்புகள் நுழைந்த தீவிரவாதிகள் அவர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் மருத்துவர் மற்றும் 7 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பேர் பலத்த காயமடைந்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிரவாதிகளை பிடிக்க ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.
The post காஷ்மீரில் 8 பேர் சுட்டுக்கொலை: மேலும் 3 பேர் படுகாயம் தீவிரவாதிகள் வெறிச்செயல் appeared first on Dinakaran.