அப்போது அவர் கூறுகையில்,‘‘ லடாக் எல்லை பிரச்னை 75 சதவீதம் தீர்க்கப்பட்டு விட்டது’’ என்றார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று ரஷ்யா செல்கிறார். இந்த நிலையில்,ஒன்றிய வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று கூறுகையில்,‘‘ இந்தியா-சீனா இடையே உள்ள எஞ்சிய பிரச்னைகள் தீர்ப்பது தொடர்பாக இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கிழக்கு லடாக்கின் டெப்சாங்,டெம்சோக் பகுதிகளில் மீண்டும் ராணுவம் ரோந்து செல்வதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது’’ என்றார். ஆனால் சீன வெளியுறவு துறை அதிகாரிகள் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
The post கிழக்கு லடாக் எல்லையில் ரோந்து இந்தியா-சீனா இடையே உடன்பாடு: வெளியுறவுத்துறை அதிகாரி தகவல் appeared first on Dinakaran.