திருநெல்வேலி: திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அழைத்து மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள், காவல்துறையினர் மருத்துவமனையில் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.