சென்னையில் 3 கால்வாய்கள் மாநகராட்சியிடம் ஒப்படைத்து தமிழ்நாடு அரசு அரசாணை!

சென்னை: சென்னையில் 3 கால்வாய்கள் மாநகராட்சியிடம் ஒப்படைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய், வீராங்கல் கால்வாய் சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

The post சென்னையில் 3 கால்வாய்கள் மாநகராட்சியிடம் ஒப்படைத்து தமிழ்நாடு அரசு அரசாணை! appeared first on Dinakaran.

Related Stories: