தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், ஈரோடு, ராமநாதபுரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, மயிலாடுதுறை, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, தென்காசி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

 

The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Related Stories: