மாஞ்சோலை முழு பகுதியையும் இயற்கை வனமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு!

மதுரை: மாஞ்சோலை முழு பகுதியையும் இயற்கை வனமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. மாஞ்சோலை தொடர்பான வழக்குகளோடு சேர்த்து இந்த வழக்கையும் பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

 

 

The post மாஞ்சோலை முழு பகுதியையும் இயற்கை வனமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு! appeared first on Dinakaran.

Related Stories: