சபாநாயகர் கூறியது எப்படி அவதூறாகும்?: அதிமுக நிர்வாகிக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பின் 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் கூறியது எப்படி? என அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சபாநாயகர் அப்பாவு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவதூறு வழக்கை தாக்கல் செய்ய என்ன அடிப்படை உரிமை உள்ளது எனவும், சபாநாயகர் பேச்சால் எப்படி அதிமுகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது? எனவும் அதிமுக நிர்வாகிக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

The post சபாநாயகர் கூறியது எப்படி அவதூறாகும்?: அதிமுக நிர்வாகிக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: