பாம்பன் புதிய பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி சோதனை!!

ராமேஸ்வரம்: பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தில் 2-வது முறையாக சரக்கு ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. 17 பெட்டிகளுடன் 30 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். பாம்பனில் கட்டப்பட்டுள்ள செங்குத்து தூக்கு பாலத்தை தூக்கி, இறக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

The post பாம்பன் புதிய பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி சோதனை!! appeared first on Dinakaran.

Related Stories: