நிதி நிறுவன மோசடி: புகார் அளிக்க சிறப்பு முகாம்

சென்னை: சென்னை புரசைவாக்கம் சந்தத சங்க நிதி லிமிடெட்டில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டோர் புகார் தர சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை புகார் அளிக்காதவர்கள் தங்களது மனுக்களை தொடர்புடைய ஆவணங்களுடன் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரூ.53 கோடி நிதி நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 758 புகார்கள் பெறப்பட்டுள்ளன. வில்லிவாக்கம் ஸ்ரீ மினி காமகோடி திருமண மண்டபத்தில் 19ம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நிதி நிறுவன மோசடி: புகார் அளிக்க சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: