3 நாட்களில் 14,447 டன் குப்பைகள் அகற்றம்

சென்னை : சென்னை மாநகராட்சியில் 3 நாட்களில் 14,447 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. அக்டோபர் 14 முதல் அக்டோபர் 16 வரை மண்டலம் வாரியாக 14,447 டன் குப்பைகள் அகற்றம் செய்யப்பட்டன. மாநகராட்சியில் 15 மண்டலங்கள் மற்றும் கோயம்பேடு சந்தை பகுதிகளில் குப்பைகள் அகற்றம் செய்யப்பட்டது.

The post 3 நாட்களில் 14,447 டன் குப்பைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: