சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் வருவதில் தவறில்லை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத தொழிற்சாலைகள் வரலாம். தஞ்சையில் விமான நிலையம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன அமைச்சர் ராஜா பேட்டியளித்தார்.