நியோ மேக்ஸ் நிறுவன சொத்துகளை முடக்காதது ஏன்? : ஐகோர்ட்

மதுரை : நிதி நிறுவனம் நடத்தி பல ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் நிறுவன சொத்துகளை இதுவரை முடக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நிலையில், அக்.19-க்குள் நிதி நிறுவன சொத்துகளை முடக்கி வழக்கில் இணைத்து அரசாணை வெளியிட ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தவறும்பட்சத்தில் உள்துறை செயலாளர், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

The post நியோ மேக்ஸ் நிறுவன சொத்துகளை முடக்காதது ஏன்? : ஐகோர்ட் appeared first on Dinakaran.

Related Stories: