பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று நீர் வரத்து 650 கன அடியாக இருந்து நிலையில் இன்று 750 கனஅடியாக அதிகரித்துள்ளது. மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர்தேக்கத்தில் மொத்த உயரம் 35 அடியில் , 21.95 அடி நீர் இருப்பு உள்ளது. மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில், தற்போது 450 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

The post பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: