தமிழகம் 2 நாட்களுக்கு பின் சென்னையில் வெயில் அடிக்கத் தொடங்கியது Oct 17, 2024 சென்னை வட கிழக்கு பருவமழை சென்னை: 2 நாட்களுக்கு பின் சென்னையில் வெயில் அடிக்கத் தொடங்கியது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து நேற்று முன்தினம் கனமழையும், நேற்று வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டது. The post 2 நாட்களுக்கு பின் சென்னையில் வெயில் அடிக்கத் தொடங்கியது appeared first on Dinakaran.
சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் கழிவுநீர் கட்டமைப்பின் நீளத்தில் 4,050 கி.மீ தூர்வாரும் பணி நிறைவு: பல்வேறு முன்னேற்பாடுகள் தீவிரம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழையையொட்டி அரசு முன்னெச்சரிக்கையால் பாதிப்பிலிருந்து தப்பிய மக்கள்: மழைநீர் வடிய கைகொடுத்த வடிகால்வாய்கள்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
ஆபாச இணையதளத்தை பார்த்தால் செல்போன் முடக்கம் என கூறி இளைஞர்கள், வயதானவர்களை குறிவைத்து கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த கூறும் நூதன மோசடி: மாநில சைபர் க்ரைம் எச்சரிக்கை