கன்னியாகுமரியில் குடியிருப்புகளுக்குள் கடல்நீர் புகுந்தது

கன்னியாகுமரி: அரபிக்கடல் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக குடியிருப்புகளுக்குள் கடல்நீர் புகுந்தது. அழிக்கால், பிள்ளைத்தோப்பு மீனவ கிராமங்களில் 70 பேர் மீட்கப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

The post கன்னியாகுமரியில் குடியிருப்புகளுக்குள் கடல்நீர் புகுந்தது appeared first on Dinakaran.

Related Stories: