கல்வியின் துணைகொண்டு அறிவிற் சிறந்து விளங்கி, நமது இளைஞர்கள் கலாமுக்கு பெருமை சேர்த்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை:

கல்வியும்,நெஞ்சில் கனவும்,உழைப்பும் இருந்தால் உயர்வு நம்மை தேடிவரும் என்ற ஊக்கத்தை இளைஞர்களுக்கு விதைத்தவர் கலாம். கல்வியின் துணைகொண்டு அறிவிற் சிறந்து விளங்கி, நமது இளைஞர்கள் கலாமுக்கு பெருமை சேர்த்திட வேண்டும் என அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post கல்வியின் துணைகொண்டு அறிவிற் சிறந்து விளங்கி, நமது இளைஞர்கள் கலாமுக்கு பெருமை சேர்த்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: