திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முடி காணிக்கை மண்டபம், சுகாதார வளாகங்களை திறந்து வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கட்டிடங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். புதிய கட்டிடங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார். நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் நீரேற்று நிலையத்தையும் திறந்து வைத்தார். ரூ.5.81 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

The post திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: