விழுப்புரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை

சென்னை: விழுப்புரம் மாவட்டம் மீனவர்கள் கடலுக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலில் சூறாவளி காற்று வீசும் என்பதால் விழுப்புரம் மாவட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீன்வளத்துறை தெரிவித்தது.

The post விழுப்புரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை appeared first on Dinakaran.

Related Stories: