நள்ளிரவு 12 மணியளவில் எழுந்த ஜோதி, முருகேசன் தூங்கிக் கொண்டிருந்த சோபாவிற்கு தீ வைத்துள்ளார். சோபா தீப்பிடித்து எரிந்ததில், அவர் உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து நாமக்கல் போலீசார் விசாரித்தபோது சோபா தீப்பிடித்ததற்கு வேறு காரணங்களை கூறினார். சந்தேகம் அடைந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், கணவரை கொன்றதை ஒப்புக்கொண்டார்.இதையடுத்து, அவரை கைது செய்தனர்.
The post நடத்தையில் சந்தேகம் அடித்து துன்புறுத்திய கணவனை எரித்து கொன்ற மனைவி appeared first on Dinakaran.