மேலும் காயமடைந்து ஸ்டான்லி மற்றும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பயணிகளுக்கு, ரயில்வே விதிமுறைப்படி கருணைத் தொகை வழங்கப்பட்டது. பின்னர் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த விபத்து மனித தவறா அல்லது தொழில்நுட்ப பிரச்னையா என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கவாச் தொழில்நுட்பத்திற்கும், இந்த விபத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.
The post கவாச் தொழில்நுட்பத்துக்கும் விபத்துக்கும் சம்பந்தம் இல்லை: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி தகவல் appeared first on Dinakaran.
