தமிழகம் காரைக்குடியில் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி ஒருவர் பலி!! Oct 12, 2024 காரைக்குடி பீட்டர் காரைக்குடி: காரைக்குடியில் பெய்த கனமழையால் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி உயிரிழந்த பெயின்டர் பீட்டரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். The post காரைக்குடியில் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி ஒருவர் பலி!! appeared first on Dinakaran.
காலநிலை மாற்ற வீராங்கனைகள்’ திட்டத்தை செயல்படுத்த ரூ.3.87 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
துரோகம்” தியாகத்தைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது: எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலடி
மாநகரப் பேருந்துகளில் பொது போக்குவரத்து பயணச்சீட்டு பெறும் வசதி விரைவில் அறிமுகம்: போக்குவரத்துத் துறை செயலர் தகவல்
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பழுதடைந்த நடை மேம்பாலம் அகற்றம்..!!
தரமான துவரம் பருப்பு, பாமாயில் வெளிப்படைத் தன்மையுடன் கொள்முதல் : பாஜகவின் ஆதாரமற்றக் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி
கவரப்பேட்டை ரயில் விபத்து; ரயில்வே ஊழியர்கள் மேலும் 20 பேருக்கு கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சம்மன்!