தமிழகம் ஈரோட்டில் ரூ.45,000 லஞ்சம் பெற்ற ஆசனூர் விஏஒ கைது..!! Oct 10, 2024 ஆசனூர் வாவ் ஈரோடு Asanur ருத்ரஸெல்வன் மாவட்ட பணமோசடி எதிர்ப்பு துறை தின மலர் ஈரோடு: வாரிசு சான்றிதழ் வழங்க, ரூ.45,000 லஞ்சம் பெற்ற ஆசனூர் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். ஆசனூர் கிராம நிர்வாக அலுவலர் ருத்ரசெல்வனை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். The post ஈரோட்டில் ரூ.45,000 லஞ்சம் பெற்ற ஆசனூர் விஏஒ கைது..!! appeared first on Dinakaran.
வள்ளலார் மையத்தில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள நிலத்தில் கட்டுமானம் மேற்கொள்ள அரசுக்கு ஐகோர்ட் அனுமதி
மாநிலக் கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கல்லூரியில் இருந்து நீக்கம்
ஆயுத பூஜை: சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
துர்காபூஜை, தீபாவளி, சாத் திருவிழாவையொட்டி 2 மாதத்துக்கு 6,556 சிறப்பு ரயில்கள்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
செங்கை அரசு மருத்துவமனையில் ரூ.1.32 கோடியில் தாய்-சேய் நலப்பிரிவு கட்டிடம்: அமைச்சர்கள் துவக்கிவைத்தனர்
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
கடந்த 10, 15 ஆண்டுகளில் சாலை பணிகள் நடைபெறாத இடங்களில் எல்லாம் இன்று சாலை பணிகள் நடக்கிறது: அமைச்சர் ரகுபதி பேட்டி