தமிழகம் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது..!! Oct 08, 2024 கள்ளக்குறிச்சி சங்கராபுரம் நாராயணன் பாண்டியன் கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீஸ் கைது செய்தது. நாராயணன், பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. The post பைக் திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது..!! appeared first on Dinakaran.
மாற்று பயிர் சாகுபடியால் நிம்மதியடையும் விவசாயிகள் பப்பாளி சாகுபடிக்கு விதைகள் மீண்டும் இலவசமாக வழங்க வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது: முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு
மகாராஷ்டிரா கண்காட்சியில் முதல் பரிசுபெற்றதால் மவுசு ₹1 கோடிக்கு விலை பேசியும் குதிரையை தர மறுத்த விவசாயி
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேர்தத்தில் சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்