கல்குவாரியில் மூழ்கிய சிறுவனை தேடும் பணி தீவிரம்

கரூர்: கரூர் அருகே பழைய கல்குவாரியில் தேங்கிக் கிடந்த நீரில் மூழ்கிய சிறுவனை தேடும் பணி தீவிர மாக நடைபெற்று வருகிறது. ஆத்தூர் பெரும்பாறையில் தேங்கிக் கிடந்த கல்குவாரி நீரில் ராகுல் (14) என்ற 9ம் வகுப்பு மாணவன் தவறி விழுந்தான். தகவல் அறிந்த கரூர் தீயணைப்புத் துறையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கல்குவாரியில் மூழ்கிய சிறுவனை தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: