தமிழகம் தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல் Oct 01, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை தமிழ் தமிழ்நாடு சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.
லட்சக்கணக்கில் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் நெல்லை – எழும்பூர் சிறப்பு ரயில்: மாற்றுப்பாதையில் இயக்க பயணிகள் விருப்பம்
நீரிழிவு நோயாளிகளுக்கு எமனாகும் புகைப்பழக்கம்; ரத்த நாளங்களை சிதைக்கும் போதை பொருட்கள் பயன்பாடு : புற்றுநோயால் ஆண்டுக்கு 2.5 லட்சம் உயிரிழப்பு
கரூர் மாவட்டத்தில் அதிகளவில் வாழும் தேவாங்குகளை பாதுகாக்க கடவூரில் சரணாலயம்: அழிவில் இருந்து பாதுகாக்க வனத்துறை அதிரடி நடவடிக்கை
ஏற்காட்டில் உற்பத்தியாகி காவிரியில் கலக்கும் திருமணிமுத்தாற்றை மீட்டெடுக்க எதிர்பார்ப்பு: தூர்வாரி, சாயக்கழிவு கலக்காமல் செய்தால் போதும்
கோவையில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிமுகமான போலீஸ் அக்கா திட்டத்தில் 2 ஆண்டில் 495 புகார் பதிவு: தமிழகம் முழுவதும் செயல்படுத்த முடிவு
ஈஷா மண் காப்போம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா: சேலத்தில் அக்டோபர் 6ம் தேதி நடைபெறுகிறது
முல்லைப் பெரியாறு அணை; அதிமுக மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்
தமிழக மீனவர்களை விடுதலை செய்யும்படி இலங்கை அதிபரிடம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்த வேண்டும்: ராமதாஸ்