தமிழகம் அமாவாசையையொட்டி திருச்செந்தூர் கடல் 50 அடி தூரம் உள்வாங்கியது!! Oct 01, 2024 அமாவாசை திருச்செந்தூர் கடல் திருச்செந்தூர் தூத்துக்குடி: அமாவாசையையொட்டி திருச்செந்தூர் கடல் 50 அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. கடல் உள்வாங்கிய நிலையில் ஆபத்தை உணராமல் பக்தர்கள் பாறை மீது ஏறி விளையாடி வருகின்றனர். The post அமாவாசையையொட்டி திருச்செந்தூர் கடல் 50 அடி தூரம் உள்வாங்கியது!! appeared first on Dinakaran.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் 100 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
வடகிழக்கு பருவமழையையொட்டி கட்சிப் பாகுபாடின்றி 500 விளம்பர பலகைகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை
திருச்சி-பொன்மலை ரயில்வே குடியிருப்பு பகுதி மக்களுக்காக 2 சுரங்கப்பாதைகள் அமைத்திட வேண்டும்: துரை வைகோ
தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.1.67 கோடி மதிப்பிலான 9 கடைகள் மீட்பு: இந்து சமய அறநிலையத்துறை தகவல்
சர்வதேச கிக் பாக்சிங்கில் பதக்கங்கள் குவிப்பு; தாயகம் திரும்பிய தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு வரவேற்பு
தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தொடர்பாக நிதின்கட்கரி தலைமையில் ஆய்வுக்கூட்டம்: அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு