சைபர் குற்றங்கள் மக்களின் கவனக்குறைவால் நடக்கிறது: டிஜிபி சங்கர் ஜிவால்

சென்னை: 99% சைபர் குற்றங்கள் மக்களின் கவனக்குறைவாலும், விழிப்புணர்வு இல்லாததாலும்தான் நடக்கிறது என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு மட்டுமே சைபர் குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் என ஜிவால் கூறினார்.

 

The post சைபர் குற்றங்கள் மக்களின் கவனக்குறைவால் நடக்கிறது: டிஜிபி சங்கர் ஜிவால் appeared first on Dinakaran.

Related Stories: