மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

சென்னை: பவள விழா கண்டுவிட்டோம்; நூற்றாண்டு காண்பதற்குள் மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காஞ்சிபுரத்தில் நேற்று திமுக பவளவிழா நடந்து முடிந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம் appeared first on Dinakaran.

Related Stories: