ஈரோட்டில் ஜவுளிக்கடை உரிமையாளரை கடத்தி ரூ.15 லட்சம் பறித்த 4 பேர் கைது

ஈரோடு: கருங்கல்பாளையத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்ரமணியனை கடத்தி ரூ.15 லட்சம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட ராஜா, விஜயகுமார், தர்மராஜ், கவுரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம், கார், 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

The post ஈரோட்டில் ஜவுளிக்கடை உரிமையாளரை கடத்தி ரூ.15 லட்சம் பறித்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: