தமிழகம் காரைக்கால் கைதி தற்கொலை: சிறை காவலர் சஸ்பெண்ட் Sep 25, 2024 காரைக்கால் ராமன் பிரதிஷ் காரைக்கால் சிறை தின மலர் காரைக்கால்: பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி சிறை காவலர் ராமனை சஸ்பெண்ட் செய்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. காரைக்கால் சிறையில் விசாரணை கைதி பிரதிஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். The post காரைக்கால் கைதி தற்கொலை: சிறை காவலர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.
வண்ணார்பேட்டையில் இடவசதி இல்லாமல் மாணவர்கள் திண்டாட்டம் தசரா விழாவுக்கு முன்பாக டவுனில் சாலைகளை சீரமைக்க வேண்டும்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!