வங்கி கணக்கை விடுவிப்பது பற்றி, காவல் ஆய்வாளர் மங்கள பிரியாவிடம் கேட்டபோது, நீதிமன்றத்தை அணுக கூறியுள்ளார். கூவத்தூருக்கு மாறுதலாகி சென்ற காவலர்கள் கோபிநாத், மணிகண்டனிடம் குருசாமி ஆலோசனை கேட்டுள்ளார். எனது வங்கி கணக்கை மீண்டும் இயக்க உதவி செய்தால், ரூ.1.50 லட்சம் கமிஷனாக தருகிறேன் என குருசாமி கூறியுள்ளார். கமிஷனுக்கு ஆசைப்பட்டு காவல் ஆய்வாளரின் கையெழுத்தை போலியாக போட்டு குருசாமியிடம் காவலர்கள் கொடுத்துள்ளனர்.
The post காவல் ஆய்வாளர் முத்திரையை பயன்படுத்தி போலி கையொப்பம் போட்ட 2 காவலர்கள் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.