பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.4.66 கோடியில் கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனை கூடத்தை திறந்து வைத்தார். ரூ.17.04 கோடியில் கட்டப்பட்ட 4 சேமிப்பு கிடங்கு வளாகங்கள் திறந்து வைத்தார். 58 நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடங்களை திறந்து வைத்தார். நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் 110 ஊழியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

The post பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: