இலங்கை அதிபர் தேர்தல்; புதிய அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க!

இலங்கை: தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுர குமார திசநாயக்க இலங்கை அதிபராகிறார். இலங்கை அதிபர் தேர்தலில் 50%-க்கும் அதிகமான வாக்குகளை பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். அநுர குமார திசநாயக்க 52.67% வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 18.99% வாக்குகளும், சஜித் பிரேமதாஸா 21.79% வாக்குகளும் பெற்று பின்னடைவு.

 

The post இலங்கை அதிபர் தேர்தல்; புதிய அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! appeared first on Dinakaran.

Related Stories: