தமிழகம் சேலத்தில் 260 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..!! Sep 19, 2024 குட்கா சேலம் பெங்களூரு சந்தன்லால் ராஜஸ்தான் தின மலர் சேலம்: பெங்களூருவில் இருந்து கடத்திவரப்பட்ட 260 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குட்கா பொருட்களை எடுத்து வந்ததாக ராஜஸ்தானைச் சேர்ந்த சந்தன்லால் என்பவர் கைது செய்யப்பட்டார். The post சேலத்தில் 260 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!
மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு
தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்
கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்
குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்