சென்னையில் போலீஸ் எனக்கூறி ரூ.5.50 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் காவலர் உள்பட 2 பேர் கைது

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் போலீஸ் எனக்கூறி ரூ.5.50 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் காவலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்நிலைக் காவலர் சார்ல்ஸ், ராமச்சந்திரன் ஆகியோரஒ கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post சென்னையில் போலீஸ் எனக்கூறி ரூ.5.50 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் காவலர் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: