மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மந்திக்கண்மாயை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (56). இவர் அருகே உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளித்த புகாரின்பேரில் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து மைக்கேல் ராஜை கைது செய்தனர்.

The post மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Related Stories: