ஈரோட்டில் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்: 8 பேர் கைது

ஈரோடு: மரப்பாலம் பகுதியில் வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் நடத்திய சோதனையில் ஆனந்த்குமார் என்பவரது வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்ற ஆனந்த் குமார், ரவீந்திரன், ஆனந்த், சீனிவாசன், பாலித் ரகுமான், ஐயப்பன், மோகன், சுதன் ஆகியோர் கைதாகினர்.

The post ஈரோட்டில் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்: 8 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: