புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு: இந்தியா’ கூட்டணி போராட்டம்: பேருந்துகள் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு உள்ளிட்டவை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் பந்த் அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தின் கடலூரிலிருந்து தனியார் பேருந்துகள் புதுச்சேரிக்கு இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்ட நிலையில் கூட்டம் அலைமோதியது,

The post புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு: இந்தியா’ கூட்டணி போராட்டம்: பேருந்துகள் நிலையங்களில் கூட்டம் அலைமோதல் appeared first on Dinakaran.

Related Stories: