அதிகார மமதையில் ஆளும் பாசிச பாஜக அரசு செயல்படுவதாக ஜெயக்குமார் கடும் கண்டனம்!

சென்னை : அதிகார மமதையில் ஆளும் பாசிச பாஜக அரசு செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “ஒன்றிய நிதியமைச்சர் பங்குபெற்ற கூட்டத்தில் பேசிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் எந்த விதத்திலும் தவறாக பேசவில்லை. தங்கள் தொழிலில் சந்திக்கும் சில பிரச்னைகளை கோரிக்கையாக முன்வைத்தார்.அதற்காக அவரை அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் செயல். அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருப்பது பாசிசத்தின் உச்சம்!,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post அதிகார மமதையில் ஆளும் பாசிச பாஜக அரசு செயல்படுவதாக ஜெயக்குமார் கடும் கண்டனம்! appeared first on Dinakaran.

Related Stories: