தமிழர்களின் சுயமரியாதையை சீண்டக்கூடாது: திமுக எம்.பி.கனிமொழி

சென்னை : ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். நிர்மலா சீதாராமனிடம் அன்னப்பூர்ணா ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியான நிலையில் கனிமொழி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “பணியுமாம் என்றும் பெருமை சிறுமை; அணியுமாம் தன்னை வியந்து” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி கனிமொழி பதிவிட்டுள்ளார்.

The post தமிழர்களின் சுயமரியாதையை சீண்டக்கூடாது: திமுக எம்.பி.கனிமொழி appeared first on Dinakaran.

Related Stories: