தமிழகம் கோத்தகிரியில் பகலில் வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடிதால் மக்கள் அச்சம் Sep 11, 2024 கோத்தகிரி கோத்தகிரி பெரகானி தின மலர் கோத்தகிரி: பேரகாணி கிராமத்தில் பகலில் வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடிதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பிற்பகல் 2 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை நாயை வேட்டையாடி சென்ற காட்சிகள் வெளியானது. The post கோத்தகிரியில் பகலில் வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடிதால் மக்கள் அச்சம் appeared first on Dinakaran.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!
மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு
தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்
கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்
குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்