தமிழகம் சோழவரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 8 சவரன் சங்கிலி பறிப்பு Sep 11, 2024 சோசாவரம் திருவள்ளூர் ஒரக்காட் திலகாவதி திருவள்ளூர்: சோழவரம் அருகே ஒரக்காடு பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 8 சவரன் சங்கிலியை பறித்து சென்றனர். திலகவதி(45) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் சங்கிலியை பைக்கில் சென்ற 2 பேர் பறித்துச் சென்றனர். The post சோழவரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 8 சவரன் சங்கிலி பறிப்பு appeared first on Dinakaran.
கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
புழல் சிறையில் விசாரணைக் கைதிகளை நேரடியாக சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு
ஏடிஎம் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்: நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் பேட்டி