தமிழகம் காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்..!! Sep 10, 2024 சாம்சங் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அங்கீகாரம், 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றனர். The post காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்..!! appeared first on Dinakaran.
வெளிநாடுகளில் தமிழாசிரியராக பணியாற்ற இந்தியும், சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டுமா? : ராமதாஸ் கண்டனம்!
மாநிலத்தில் முதன்மை முன்னோடி முயற்சியாக மகளிர் சுய உதவிக் குழுவினரின் மசாலா பொருட்கள் காலை உணவு திட்டத்துக்கு பயன்படுத்தி அசத்தல்