இதுதொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் மருத்துவர் பற்றி சமூக ஊடகங்களில் பரவும் வெறுக்கத்தக்க பதிவுகள் குறித்து சிபிஐ வரும் 18ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது.
The post பலியான பெண் பயிற்சி மருத்துவர் விவகாரம் சமூக ஊடகங்களில் வரும் வெறுப்பு பதிவுகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: சிபிஐக்கு கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.