பட்டாசு ஆலை விபத்து- பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாசரேத் பட்டாசு ஆலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்ற ஐசக் பிரசாந்த் மருத்துவமனையில் உயிரிழந்தார். பட்டாசு ஆலையில் ஆக.31ல் நடந்த வெடி விபத்தில் ஏற்கெனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

The post பட்டாசு ஆலை விபத்து- பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: