தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 58% கூடுதலாக பெய்துள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 58% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 223.3 மி.மீ இயல்பைவிட 352மி.மீ மழை பெய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 58% கூடுதலாக பெய்துள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: