நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிய சுங்கச்சாவடியை அகற்ற ஆணை

பல்லடம்: அவினாசிம்பாளையம் வேலம்பட்டி அருகே நீர்நிலையை ஆக்கிரமித்து அமைத்த சுங்கச்சாவடியை அகற்ற உத்தரவு அளித்துள்ளார். நீர்நிலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை அகற்ற திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிய சுங்கச்சாவடியை அகற்ற ஆணை appeared first on Dinakaran.

Related Stories: