பழுதடைந்த அரசுப் பேருந்தை ஆய்வு செய்யாத 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

கோவை : கோவையில் பழுதடைந்த அரசுப் பேருந்தை ஆய்வு செய்யாமல் அனுப்பிய 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கோவை ஒண்டிப்புதூர் கிளை மேலாளர், உதவி பொறியாளரை பணியிடை நீக்கம் செய்து நிர்வாகம் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒண்டிப்புதூரில் பழுதடைந்த அரசுப்பேருந்து இயக்கப்பட்டது குறித்து செய்தி வெளியானதை தொடர்ந்து இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post பழுதடைந்த அரசுப் பேருந்தை ஆய்வு செய்யாத 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: