வ.உ.சி. துறைமுகத்தை நாளை மறுநாள் பார்வையிட அனுமதி!!

தூத்துக்குடி : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை செப்.5ம் தேதி பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வ.உ.சி. துறைமுகத்தை பொதுமக்கள் வரும் 5ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை பார்வையிடலாம். நாளை மறுநாள் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் 153ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது.

The post வ.உ.சி. துறைமுகத்தை நாளை மறுநாள் பார்வையிட அனுமதி!! appeared first on Dinakaran.

Related Stories: