விருதுநகர் : அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரியை தாக்கிய வழக்கில் பாலமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டார். 4 பேரை பிடித்து விசாரணை நடத்திய நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சரக்கு வாகன ஓட்டுநர் கொலையை கண்டித்து நடந்த போராட்டத்தில் டிஎஸ்பி காயத்ரி தாக்கப்பட்டார்.